tag:blogger.com,1999:blog-60813929936348993772024-03-19T14:18:29.755+05:30கவிதைகள்கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.comBlogger158125tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-41055227099194470082024-03-15T11:30:00.001+05:302024-03-15T11:31:58.423+05:30ஆகாய மிட்டாய் - கல்பற்றா நாராயணன் கவிதைஆகாய மிட்டாய்நண்பனின் மகளின் பெயர்மழை என்று தெரிந்தபோதுமனம் தெளிந்ததுசாறாம்மாவுக்கும் கேசவன்நாயர்க்கும் இருந்த துயரம்சற்று பிந்தியானாலும் தீர்ந்ததேவம்ச முத்திரை இல்லாதஜாதி அடையாளம் இல்லாதஉயிர்கள் அனைத்திற்கும் மேல்சமமான ஊக்கத்துடன்பெய்திறங்கும் மழைமுதல்முறையாக ஒரு பெண்ணின்பெயராக மாறியிருக்கிறதுமழை போல ஒரு நல்ல பெயர்எவ்வளவு காலங்களுக்கு ஒருமுறைஒரு பெண்ணுக்கு கிடைக்கிறது!குழந்தையாக கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-87245374524823283252024-03-15T11:29:00.019+05:302024-03-15T11:56:06.261+05:30 மின்னல் மின்னி - சுஜய் ரகுமுதிய குதிரை புதிதாகப் பார்க்கிறது பனியில் பூத்த மலரை- ரியோகான் இலக்கிய வகைமைகளில் கவிதைகள் வசீகரமானவை. கவிதையைக் காண்கின்ற அந்த ஒரு தருணத்தில் சில்லிட்டுப்போகும் மனம் தீராத உளைச்சல்களிலிருந்தும் படிந்து பெருகிய அழுத்தங்களிலிருந்தும் மாயையாய் விடுபடுகிறது. ரியோகானின் கவிதையில் வரும் முதிய குதிரை நிகழ்காலக் குறியீடு போன்றே தோன்றுகிறது. பனிப்பாதையின் தொலைவும் பயண அலுப்புமாக கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-56907772427566137582024-03-15T11:28:00.000+05:302024-03-15T11:28:00.136+05:30இரண்டு மொழியாக்கக் கவிதைகள் - கடலூர் சீனுதயையுண்டு கடவுளுக்கு; மழலையர்தோட்ட குழந்தைகள் மீதுதயையுண்டுகடவுளுக்கு மழலையர்தோட்ட குழந்தைகள் மீது. பள்ளிக் குழந்தைகள் மீது அவருக்கு தயை குறைவே.வளர்ந்தவர்கள் மீது அவருக்கு இரக்கமே இல்லை. அவர் அவர்களை தனியே விட்டுவிடுகிறார். சிலநேரங்களில்குருதியால் மூடுண்ட அவர்கள் முதலுதவி மையம் சேர நான்கு கால்களாலும் தவழ நேர்கிறது எரிமணலில். ஆயினும் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-29133067424463583792024-03-15T11:27:00.007+05:302024-03-15T12:05:37.055+05:30நீரின் திறவுகோல் - சுஜய் ரகுசில நாட்களாகவே எப்போதும் கையில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது இந்தப் புத்தகம். ஆளுமைகள் பலரால் எழுதப்பட்ட சிறந்த கவிதைளை உள்ளடக்கியுள்ளது. மொழிபெயர்ப்பும் நம்மொழிக்கு மிக நெருக்கமாக இருப்பதால் வாசிப்பிற்கு எத்தடையுமில்லை. நம் புத்தக அலமாரியில் கவிதைகளுக்கென்றொரு பகுதி இருந்தால் சர்வநிச்சயமாக இந்த புத்தகத்திற்கான இடத்தை ஒதுக்கியே ஆகவேண்டும். இப்பபுத்தம் இல்லாமல் கவிதைப்பகுதி முழுமையாகாது. கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-16322294702528560932024-03-15T11:26:00.001+05:302024-03-15T11:26:35.224+05:30சந்திரா தங்கராஜின் வேறு வேறு சூரியன்கள் - மதார்கால்களை இழுத்தபடி நடக்கும் மழைஒரு நிமிடம் கூட விடாத மழை எந்த பறவையும் குரல் எழுப்பவில்லை அனைத்தும் நனைந்தபடி எங்கிருக்கின்றனவோ என விசனம் கொள்கிறேன்.என் கண் முன்னே ஒரு மனிதன் மழையில் கால்களை இழுத்துக்கொண்டு நடந்து போகிறான் எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது நான் அவனை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.இதில் "எல்லா மழையும் அவன்மேல்தான் பெய்கிறது" என்ற வரியில் கவிதை கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-38206075634315157092024-02-15T13:00:00.017+05:302024-02-15T16:36:54.596+05:30அராஜகத்தின் நடனம் - சைதன்யா1819 ஆகஸ்ட் இங்கிலாந்தில் ஓட்டுரிமை கோரி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மான்செஸ்டர் நகரில் புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடினர். அப்போது இங்கிலாந்தில் வெறும் பதினோரு சதவீத ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை வழங்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து பாராளுமன்றம் அவர்களின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து அவர்கள் தலைவர்களை கைது செய்தது. மேலும் கூடியிருந்த மக்களை சிதறிடிக்க குதிரைப்படையினர் உருவிய வாட்களுடன் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-65522408163677838222024-02-15T12:59:00.011+05:302024-02-17T11:20:07.397+05:30நிகழ்வில் திகழ்தல்: ஸென் கவிதைகள் பற்றி ஒரு எளிய அறிமுகம் - காஸ்மிக் தூசிஸாஸென் எனும் ஆசனம்:ஜப்பானிய ஸென் பௌத்த நூல்களிலிலும் வரும் “Zazen” என்ற சொல்லுக்கு அமர்ந்த நிலையில் மேற்கொள்ளும் தியானம் என்பது பொருள். பதஞ்சலியின் யோக சூத்திரங்களின் எட்டு அங்கங்களுள் மூன்றாவதாக வருவது ஆசனம். “அமர்தல்” என பொருள்படும் ‘ஆசன (आसन,)’ என்ற சமஸ்கிருத சொல் ‘zuòchán’ (坐禪 ) என சீன மொழிக்கு சென்று zazen (ざぜん) என ஜப்பானியத்திற்கு வந்து சேர்ந்தது. அதாவது முறையான சுவாசம், குவிந்த கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-89243573228826311092024-02-15T12:56:00.001+05:302024-02-15T13:17:27.609+05:30இரண்டற்று பூரணமாகும் இரு பறவைகள் - பாபு ப்ரித்விராஜ்கவிதை மொழி அனைவருக்கும் தேவையாயிருக்கிறது, உரைநடை வாசிப்பிலிருந்து விலகயியலாத ஒருவரால் வார்த்தைகளிலிருந்து விழும் அருவியில் நனைய முடியாது நதி செல்லும் அத்தனை திசைகளிலும் பயணிக்கமுடியாது. கவிதை மொழி அத்தகைய சாத்தியங்களை உருவாக்கும் ஒன்று. ஒரு பெரும் நாடகத்தை, தத்துவத்தை, பெரும் தரிசனத்தை ஓரிரு வார்த்தைகளில் உருவாக்கிவிடும் வல்லமை கவிதை மொழிக்கே உண்டு. மொழியின் வேர்கள் அல்லது விதைகள் கவிதைகளிலேயே கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-3988560898009863832024-02-15T12:55:00.001+05:302024-02-15T13:09:15.436+05:30அம்பறாத்தூணி - கமலதேவிஇலக்கியத்தில் வேறெந்த வடிவங்களையும் விட கவிதை சட்டென்று மூளையை தைக்க வல்லது. அம்புகளின் நுனிகளை வைத்து அம்பு அரமுகம்,கத்திமுனை,பிறை முகம்,ஊசிமுனை,ஈட்டிநுனி அம்பு என்று செய்தொழிலிற்கு ஏற்றவாறு இன்னும் பலவகையாக உள்ளது. தோலை மட்டும் கிழிப்பது. தலை மட்டும் எடுப்பது. கவசத்தை பிளப்பது,மார்பை துளைப்பது,எதிரில் உள்ள வில்லின் நாணை மட்டும் அறுப்பது என்று எய்பவன் நினைப்பதை செய்யும் குணங்கள் அவற்றிற்கு உண்டுகவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-52282418786101437432024-02-15T12:55:00.000+05:302024-02-15T12:55:00.127+05:30 தேவதச்சனின் தேதியற்ற மத்தியானம் - மதார்தேவதச்சனின் புதிய கவிதை நூலான தேதியற்ற மத்தியானம் வெளிவந்துள்ளது. நுண்ணோக்கியும் தொலைநோக்கியும் இருக்கும் கவிதைகள் என இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைக் கூறலாம். ஆதியில் ஆரம்பித்து அந்தம் வரை நீண்டு செல்லும் கவிதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன. உலகின் ஒரு முனையில் சேலையைக் கட்டி மறுமுனைக்குச் சென்று கொண்டே இருக்கும் பெண்ணின் படிமம் தேவதச்சனின் ஒரு கவிதையில் வரும். அதே போல இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-84607185225353130622024-01-15T00:08:00.003+05:302024-01-15T21:00:29.400+05:30கவிதையின் மதம் 2 - தேவதேவன்ஆளுமை என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நமது கட்டுரையில் அங்கங்கே – பிரமிளைப் பற்றிய ஒரு குறிப்பிலும் கூட. ஆளுமை என்ற சொல் முற்றுமுழுமையான ஒன்றல்ல. சம்பிரதாயமாக நாம் வழங்குகிற ஒரு சொல்தான் அது. உண்மையில் நிறைவான மனிதன் என்பவன் ஆளுமையே அற்றவன். இன்மையே பேராளுமை என்ற சொல்லாலும் நாம் சொல்லும்போது அதுவும் கருத்துருமிக்க காலத்திலிருந்துவரும் ஒரு சம்பிரதாயமான ஒரு சமூகவெளியின் மதிப்புமிக்க கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-44976200503594985212024-01-15T00:06:00.004+05:302024-01-16T17:09:53.737+05:30கவிதை வாசகருடன் நேர்காணல் - மதார்கவிஞனைப் போலவே கவிதை வாசகனும் கவிதைக்கு முக்கியமானவன். தேவதேவன் தன் கவிதையை பற்றிய நூலில் கவிஞனுக்கு இணையான பங்களிப்பை வாசகனும் கவிதையில் செய்கிறான், கவிஞன் அடைந்ததையே ஒருகட்டத்தில் வாசகனும் அடைந்துவிடுகிறான் என்கிறார். அந்த வகையில் ஒரு கவிதை வாசகன் அவன் வாசிக்கும் கவிதையை எப்படி அணுகுகிறான் என்று அறிந்துகொள்ள தீவிர கவிதை வாசகரான நெல்லையைச் சேர்ந்த ஈஸ்வரன் அவர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணல் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-64280331431072334482024-01-15T00:05:00.000+05:302024-01-15T00:05:00.155+05:30பிரதான சாலையோரத்தில் காலம் - பாபு பிரித்விராஜ்பிரதான சாலையோரத்தில் காலம்துளித்துளியாய் கோர்த்து அலையடித்துக் கிடக்கிறதுசிறு கடல் போல.வேர்விடத் துடிக்கிறது.ஒரு பறவை திடீரென எடுத்துப் பறந்து விடுகிறது.பின் தன்னிறகை ஒவ்வொன்றாக உதிர்த்துக் கொள்கிறது.நிழல் நிஜமாகவே தொலைகிறது.வெட்டவெளியில் காலம் நிற்கிறது.அது அப்படித்தான் நிகழும்.அதற்கென்று தனியாக ஒரு இருப்பு இல்லை. காலம் கனிகிறபோது தருமீண்டும் கனி தருகிறது .வானிறங்கி சொட்டுகையில் காலம் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-15738834721582144652024-01-15T00:04:00.001+05:302024-01-15T00:04:00.151+05:30யூமா வாசுகி நேர்காணல்கள் - மதார்தேநீர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிஞர் யூமா வாசுகியின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பான 'யூமா வாசுகி நேர்காணல்கள்' நூலை வாசித்தேன். நேர்காணல் தொகுப்புகள் படைப்பாளி குறித்தும் படைப்புகள் குறித்தும் ஒரு தெளிவான சித்திரத்தை அளிப்பவை. இந்த நூலில் கவிஞராக ஓவியராக மொழிபெயர்ப்பாளராக சிறார் இயக்கச் செயல்பாட்டாளராக எழுத்தாளராக பத்திரிக்கையாளராக என பன்முகப்பட்ட யூமா வாசுகியைப் பார்க்க முடிந்தது. கலை கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-80721142881348587842024-01-15T00:00:00.058+05:302024-01-16T14:04:48.427+05:30தேவதேவனின் தோள்பை - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை விளையாட்டாக சொன்னார், “தேவதேவனுக்கு உலகிலுள்ள அனைத்து பொருட்களும்/விஷயங்களும் கவிதைகான படிமம்” என்று. வேடிக்கையாக சொல்லப்பட்ட வரி என்றாலும் அதில் எத்தனை உண்மை உள்ளது என யோசித்துப் பார்க்கிறேன். தேவதேவன் எழுதி தீராத ஒரு படிமம் அவரது வீடு. “நெருக்கடியுள் நெரிந்து அனலும் காற்று என்ன செய்ய இந்த வீட்டை நான் இன்னும் விட முடியவில்லை” வேறொரு கவிதையில் உனதுகவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-9174325897239617512023-12-15T12:25:00.058+05:302023-12-15T18:27:47.019+05:30கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல்முதலில் சில அடிப்படைகளை வகுத்துவிட்டுப் பேச ஆரம்பிக்கலாமென்று நினைக்கிறேன். ’கவிதை என்றால் என்ன?’ என்பது பற்றி உங்களிடம் ஏதாவது நிர்ணயம் உண்டா?’கவிதை என்பது என்ன? ’ என்பது பற்றி நிர்ணயம், யாருமே செய்ய முடியாது என்று படுகிறது. கருத்தாக்கமாக கவிதை பற்றிய நிர்ணயங்கள் பல ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கின்றன. பலராலும், பல மொழிகளிலும் இவற்றால் ஏதேனும் ஒன்றை நம்பி இப்படியிருப்பதுதான் கவிதை கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-54856055651471699952023-12-15T12:24:00.008+05:302023-12-15T18:26:56.072+05:30கவிதை பற்றி எம் யுவன் - ஜெயமோகன் உரையாடல் - 2கவித்துவ உரைநடை எழுதியிருக்கிறீர்களா? அதற்கும், கவிதையில் வரும் உரைநடைக்கும் என்ன வித்தியாசம்?சில கதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். பிரசுரமான ஓரிரு கதைகளுக்குக் கிடைத்திருக்கும் எதிர்வினை, என் இரண்டு கவிதைத் தொகுதிகளுக்கும் கிடைத்த எதிர்வினையைவிட அபாரமானது. இது எனக்குள் நுட்பமான ஆதங்கமொன்றை உருவாக்குகிறது. கவிதை பற்றி, தமிழ் நவீன இலக்கியச்சூழலில் உருவாகியிருக்கும் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-47252637191737003912023-12-15T12:22:00.001+05:302023-12-15T17:52:10.343+05:30அந்தரத்து விண்மீன் - கமலதேவியுவன் சந்திரசேகர் தமிழ் விக்கி பக்கம்அவன்தலைகீழாய்ப்புரட்டி வைக்கும்மணற் கடிகாரத்தில்முடிவுறாக் குழந்தைமையில்என் முதற்கணமெனச்சொட்டும் ஒருதுகள்.’***எதையேனும் மறக்கமுனைந்தே கழிகிறதுஎன் பொழுதுஒரு நாள்ஒரு ஆள்ஒரு ஊர்.மறதியின் முதல்கல் இடறிகலையும் தேன்கூடெனவரிசையில் வந்து தாக்கும்நாட்கள் ஊர்கள்மற்றும் மனிதர்கள்வாழ்வுடன் காலம் கொண்டுள்ள ஒட்டுதலில்லா உறவின் முன் நின்று விதிர்க்கும் மனதை யுவன் கவிதைகளில் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-13415017297274385392023-12-15T12:21:00.006+05:302023-12-15T17:51:54.652+05:30 பிறவிக்கு வெளியில் - பாபு பிரித்விராஜ்பிறவிக்கு வெளியில்...மீன்களும் இப்டித்தான்.சின்னஞ்சிறு பூச்சிகள் புழுக்கள்தன்னைவிடச் சிறிய மீன்கள்இவை போக,அழுக்கையும்புசித்து உயிர்வாழும்.பசியற்ற பொழுதில்தூண்டில் புழு எதிர்ப்பட்டால்அக்கரையற்றுத் தாண்டிப்போகும்.பருவத்தே இனம்பெருக்கிகுஞ்சுகள் சூழ நடமாடும்.உல்லாசமாய் விளையாடித் திரியும்.அவ்வப்போதுபிறவிக்கு வெளியில் நகர்வதெனநீர்ப்பரப்பின் தரைசேர்ந்துமுகம் மலர்த்திசெப்புவாய் திறந்துஆசையாய் உண்ணும்ஒருகவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-60028095829633010152023-12-15T12:13:00.015+05:302023-12-15T12:13:00.155+05:30விட்டகலா குருதிக்கறை - கடலூர் சீனுஎன் பதின்வயதுகளின் இறுதியில் இந்த உலகை உய்விக்க வந்த இரண்டாம் ரமணர் நான் என்று நம்பி, காவி கட்டி தாடி வளர்த்த மயிராண்டிகள் பலரை சாமியார் என்று நம்பி, அவர் பின்னால் திரிந்து பல கோரஷ்டை அப்பியாசங்கள் வழியே உடலையும் உள்ளத்தையும் மீண்டும் சீர் செய்ய வகை இல்லாத அளவு குலைத்துக் கொண்டவன் நான்.தூரத்து எதிரொலி போல அதன் விளைவுகள் இன்றும் என்னை தொடர்வன. சில சமயம் உணர்வு மொத்தமும் மழுங்கி அறிவு நிலை கொதித்துகவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-9921295501546509072023-11-15T00:05:00.007+05:302023-11-15T00:05:00.148+05:30தீ எனும் தொல்படிமம் - கடலூர் சீனு(1)சிறு வயதில் நான் வாசித்த இப்போதும் அச்சில் கிடைக்கும் முக்கியமான நூல்களில் ஒன்று ஸெஹால் எழுதிய மனிதன் எங்கணம் பேராற்றல் மிக்கவன் ஆனான் எனும் நூல். மனிதன் மரம் விட்டு இறங்கி இரண்டு கால்களால் நடை பயின்ற நாள் தொட்டு, அவன் சந்திரனில் இறங்கி காலடி பதித்த நாள் வரை அவனது வளர்ச்சியை கட்டம் கட்டமாக விவரிக்கும் மானுடவியல் நூல் அது. அவனது வளர்ச்சிக் கட்டங்களில் முக்கியமானது நெருப்பை அவன் பயன்படுத்தகவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-4487901065039311362023-11-15T00:03:00.020+05:302023-11-15T00:03:00.140+05:30தன்னை நிறுவுதலின் வழி - பாபு பிரித்விராஜ்வகுப்பில் அழிக்காமல் விட்டுப்போன கரும்பலகையில் கணக்குப்பாடத்தின் முன் ஒரு காட்சிப்பொருளாய் எப்போதும் நின்றிருக்கிறேன்.நேற்றும் புரியவில்லை,இன்றும் புரியவில்லை.அப்போதும் இரு இறக்கை எனக்கிருந்ததுகரும்பலகை முழுதும் வெள்ளையாகும் வரை காத்திருக்கும் காகம் போல் நினைத்துக்கொள்வேன்.அவரவர்க்கான உலகமிது.நானென்னை நிறுவிக்கொள்வதே முக்கியம்.காலத்தை நினைத்தவுடன் அழிக்க இயல்வதில்லை அது நம்மை எல்லாவற்றிலும் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-71244888811074617722023-11-15T00:02:00.010+05:302023-11-15T00:02:00.133+05:30முதல் குழந்தையின் சொல் - அஸ்லான்பங்களிப்புஇந்த வரியைநான் எழுதும்போதுகொஞ்சப்பேர் செத்துப்போனார்கள்.கொஞ்சப்பேர் கொல்லப்பட்டார்கள்.சில பேர் சத்தியத்துக்காகசிலபேர் காரணமறியாமல்.கொஞ்சப்பேர் பிறந்தார்கள்.சிலபேர் சாவதற்காகசிலபேர் கொல்லப்படுவதற்காக.மீதிப்பேர் இடைவெளியைநிரப்பவென்று ஏதேதேதோசெய்து விட்டார்கள்ஒருவருமே கவனிக்காதுகடந்து போய்விட்ட நிமிஷத்துக்குஎன்னுடைய பங்களிப்பாய்ஒரு பதினாறு வரிகள்.எம்.யுவனின் இந்தக் கவிதை காலத்தை ஒரு கணம் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-84611415807157340092023-11-15T00:01:00.000+05:302023-11-15T00:01:00.134+05:30எம்.யுவன் கவிதைகள் - மதார்யுவன் சந்திரசேகர் முதன்முதலில் எனக்கு அறிமுகமாகியது 'ஒளிவிலகல்' என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாகத்தான். முதன்முதலில் நான் வாசித்த அவரது கவிதைத் தொகுப்பு முதல் 74 கவிதைகள். கவிதை எழுத எழுத கவிதை பற்றிய குழப்பம் அதிகமாகிறது என்கிற அவரது முன்னுரை வரியை முதலில் படித்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதன் பிறகு நவீன கவிதைகள் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்த பிறகு அந்த வரி விளங்க ஆரம்பித்தது. தமிழ் நவீன கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6081392993634899377.post-11307320759252004582023-11-15T00:00:00.006+05:302023-11-15T00:00:00.132+05:30யுவனின் மொழிபெயர்ப்பு - மதார்யுவன் சந்திரசேகர் மொழிபெயர்த்து தமிழில் வெளியான ஜென் கவிதைகள் தொகுப்பு - 'பெயரற்ற யாத்ரீகன்'. முதல் பதிப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டாவது பதிப்பு வெளிவந்துள்ளது. முதல் தடவை படித்தபோது பெரும் உற்சாகம் அளித்த கவிதைகள். பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது பதிப்பை இரண்டாவது முறை படிக்கையிலும் அதே உற்சாகம் தொற்றிக் கொண்டது. இந்த நூலை முண்டந்துறை காடுகளின் ஆழ்ந்த அமைதிக்குள் கவிதைகள்http://www.blogger.com/profile/06292385080251931329noreply@blogger.com0